செவ்வாய், 9 நவம்பர், 2010

என் இனியவனே!!!!

நீ எந்தன் அன்பே !!!
நீ எந்தன் அன்பே ..........
உயிரோடு காதல் கலந்தேனே...... !!!
இந்த காதல் வாழ்க்கை.....
மறு ஜென்மம் தருவியா.....?
வருத்தம் வேண்டாம் காதலா....
பிரியும் வாழ்க்கை இல்லையடா.....
எந்தன் வாழ்கையும் நான் வாழ்ந்தால்....
அது உன்னோடு தானடா......!
இது போதுமே
அழகான அன்பு காதலியே....!
வார்த்தைகள் இல்லையே
இந்த வாழ்க்கை போதுமே......!
என் அழகா! என் அருகில் வா.....!
இது கனவே இல்லையடா..........!
உன் அன்பே போதுமே
இதுக்கு மேல் எது வேண்டுமே.......
கண்களில் கண்ணீர் வருதே......
இந்த காதல் உன்னை விட்டு பிரியாதே.....
மலர்கள் போல் இருக்கிறாய்......!
என்னை அணைக்க துடிக்கிறாய்.....
குளக்கரையே என் நண்பனடி......
மகிழ்ந்தேனே உன் அருகினில்......
காதலியே! என் உயிர் காதலியே!
வாழ்ந்தால் உன்னோடு வாழுவேன்......
மரணம் வந்தால் தனிமையில் செல்லுவேன்......
தனிமையில் போவியா.....?
என்னை விட்டு செல்வியா.........?
ஏழு ஜென்மன்ங்கள் உன்னோடு தான்....
மரணம் வந்தாலும்....
காதல் பிரிவு இல்லையே......!
என் உயிர் காதலா.......!
என்றும் நட்புடன்..........
பேசும் விழியாள்........