

........ என் மடல் ........
" என்னவனை "
நினைக்கும்
போதெல்லாம்
உன்னை
பார்த்துக்கொள்கிறேன்!!!!!!!!
_
உன்னை
பார்க்கும்
போதெல்லாம்
"என் நண்பனை "
நினைத்துக்கொள்கிறேன்!!!!!!!!
!......இப்படிக்கு நட்புடன்,
பேசும் விழியாள்.....!
சூரியன் போலவே மாறேனோ....!,என் ஜோதியில் உலகை ஆளேனோ.....!