காணும் இடங்களில் எல்லாம்
கவிதை படிக்கிறேன் !
ஒ ரயிலே ! மெதுவாக போ ஒன்றும் அவசரமில்லை
என்னோடு அவள் நினைவுகள் ....எவரோ எழுதிய கவிதைகளில்
என்னவளின் நினைவுகள்.
என்னை விட அழகாய் உன்னை ரசித்தது
உன் வீட்டு கண்ணாடி .....ஏதோ புத்தகத்தில் எதார்த்தமாய்
உன் நினைவுகள் .
சாலை ஓர பலகையில் ...
விபத்து பகுதி பார்த்து கடக்கவும் !
பார்க்காமல் கடந்து இருக்கலாம் உன் கண்களை
விபத்தில் பறிகொடுத்த இதயத்தோடு
காணும் இடங்களில் எல்லாம்
கவிதை படிக்கிறேன் !..............
சாமுராய் .........
