செவ்வாய், 7 ஜூன், 2011

எங்கோ படித்தது.......

என் காதல் புரியவில்லை
உனக்கு ......!
இருந்தாலும்......
காதலிக்காமல் இருக்க
முடியவில்லை
எனக்கு.........!
என் இதயம்
உடையும் என்று தெரிந்தும்
தர துடித்தேன் உன்னிடம்......
உடைக்கும் ஒரு கணமாவது
உன் கையில் வாழும் நப்பாசையில்.....
ஆனால்.....
என் இதயத்தை திரும்பி கூட
பார்க்காமலே நொறிக்கி விட்டாயே....
நீ எவ்வளவு....
கொடுமைக்காரியடி …..
நட்புடன்.....
பேசும் விழியாள்.......