என்னை தினம் தினம் வதைக்கும்-உன்னை
விலகிட சொன்ன இதயங்கள் பல …
ஏன்….,
ஓர் இரவு உன்னை
நினைத்தபடி
நிலவை பார்த்து நின்றேன் …..!
அந்த நிலவு கூட
என்னை கேட்டது…….
உன்னை நினைக்காத அவளையே -நீ
நினைப்பதற்கு -நீ
அவளை விலகிடலமே என்று ………
நிலவிடம் நான் கேட்டது
ஒன்று மட்டுமே..,
அந்த நிலவு கூட மூடிக்கொண்டது
தன் வாயை……..
“வானத்தை நெருங்க முடியாத உன்னால் மட்டும் ..
அந்த வானத்தை விட்டு விலகிட முடியுமா???????...”
நட்புடன்..........
பேசும் விழியாள் ...
பேசும் விழியாள் ...