வியாழன், 2 ஜூன், 2011


என்னை தினம் தினம் வதைக்கும்-உன்னை

விலகிட சொன்ன இதயங்கள் பல …

ஏன்….,

ஓர் இரவு உன்னை

நினைத்தபடி

நிலவை பார்த்து நின்றேன் …..!

அந்த நிலவு கூட

என்னை கேட்டது…….

உன்னை நினைக்காத அவளையே -நீ

நினைப்பதற்கு -நீ

அவளை விலகிடலமே என்று ………

நிலவிடம் நான் கேட்டது

ஒன்று மட்டுமே..,

அந்த நிலவு கூட மூடிக்கொண்டது

தன் வாயை……..

“வானத்தை நெருங்க முடியாத உன்னால் மட்டும் ..

அந்த வானத்தை விட்டு விலகிட முடியுமா???????...”

நட்புடன்..........
பேசும் விழியாள் ...