........ விழிகள் பேசும் ........
"விழியால்,,,,
பேச
கற்றுகொடுத்தவன்
நீ -
என்றாலும்
தெரியவில்லையே
உனக்கு
அதை
விழியால்
கேட்பதற்கு ............!!!"
என்றும் நட்புடன்........
பேசும் விழியாள் :-)....!!
பேசும் விழியாள் :-)....!!
சூரியன் போலவே மாறேனோ....!,என் ஜோதியில் உலகை ஆளேனோ.....!