எனக்கே_
தெரியவில்லை
என்_
கண்கள்
பிறரிடம்
பேசுகின்றது
என்று .....!
தெரிந்த
பின்
எச்சரித்தேன் ,
என்
கண்களை ....!
அது ,
உன்னிடம்
தான்
பேச
வேண்டும்
என்று ...!
இப்படிக்கு ,
பேசும் விழியால்
சூரியன் போலவே மாறேனோ....!,என் ஜோதியில் உலகை ஆளேனோ.....!